சென்னை: கரோனா நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை என்றாலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கரோனா நோயாளிகள் தங்களது உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.
அதாவது, கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள், உடல் வெப்பநிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை போதிய இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு வேளை மூச்சத் திணறலோ அல்லது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலோ அச்சப்பட வேண்டாம் என்றும், குப்புறப்படுத்து, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சம் வெளியிட்டுள்ளது.
அதுபற்றி பார்க்கலாம்..




முகக்கவசம் அணிவோம்.. பாதுகாப்பாய் இருப்போம்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

கேரளத்தில் 75-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்: சசி தரூர் நம்பிக்கை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


