அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா? நிதியமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை பதிலளித்துள்ளார்.

News image
நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை பதிலளித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா என பாமகவின் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதிலளித்து நிதியமைச்சர் பேசியது:

சமையல் எரிவாயு விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. மேலும், விலை குறைப்பிற்கான வரிவிதிப்பு அதிகாரமும், வருமானமும் தமிழக அரசிடம் இல்லை என்றார்.

நேற்று ஒரே நாளில் சமையர் எரிவாயு விலை ரூ. 25 உயர்த்தப்பட்டதையடுத்து ரூ.875.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம், கடந்த 8 மாதங்களில் எரிவாயு உருளையின் விலை ரூ.165 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.