அண்ணாநகர் காவல் நிலையம் அருகே கொலை: ரௌடியை காட்டிக்கொடுத்ததால் விபரீதம்
அண்ணாநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் காவல் நிலையம் அருகே கொலை: ரௌடியை காட்டிக்கொடுத்ததால் விபரீதம்








