கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் அதிக பாதிப்பு; 8 மாவட்டங்களில் கரோனா பலி

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோவையில் அதிக பாதிப்பு; 8 மாவட்டங்களில் கரோனா பலி
Updated On :23 ஆகஸ்ட் 2021, 3:02 pm

DIN

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 172 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4 பேர் உயிரிழந்தனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 143 பேரும், தஞ்சாவூரில் 104 பேரும், செங்கல்பட்டில் 94 பேரும், சேலத்தில் 80 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையை போன்று கோவையிலும் தஞ்சாவூரிலும் 4 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக அரியலூர், திருப்பூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.