மானாமதுரை: கால்வாயில் கதவணை கட்ட எதிர்ப்பு; அதிகாரியை முற்றுகையிட்டுப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை பாசனக் கால்வாயை மறித்து கதவணை கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை பொதுப்பணித்துறை பொறியாளரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.












