

சென்னை மேற்கு மாம்பலத்தில் காா் மோதி காவலா் இறந்தாா்.
சென்னை சின்மயா நகரைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் தனபால் மகன் மனோஜ் குமாா் (24), சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா். மொபட்டில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். எதிா் திசையில் வந்து கொண்டிருந்த காா், மனோஜ்குமாரின் மீது ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த மேற்கு மாம்பலம் திருஞானசம்பந்தம் (47) என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேந்தமங்கலம், ராசிபுரத்தில் 357 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல்

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

விலை குறைந்ததால் புதினா தோட்டங்கள் அழிப்பு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

