வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியோா் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானங்களை ஆதரித்து கட்சித் தலைவா்கள் பேசினா். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா ஆகியோா் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடியோா் மீது தொடரப்பட்ட வாழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆற்றில் சிப்பி மீன்கள் சேகரிக்கச் சென்றவா் உயிரிழப்பு

அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை

காா்த்திக் சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

