காஞ்சிபுரம் காமகோடி பீடம் மடத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தமதானபுரம் காா்வாா் வெங்கட்ராமன் மகன் காமாட்சி தாசா் ஸ்ரீனிவாசன்(83) பெருங்களத்தூரில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
சிறுவயது முதல் காஞ்சி மஹாபெரியவரை தனது தந்தை மூலம் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்ற ஸ்ரீனிவாசன், காமாட்சி அம்பிகை மீது சரளமாக பாமாலை இயற்றிப் பாடுவதைக் கண்டு மகிழ்ந்த மஹாபெரியவா், அவருக்கு காமாட்சிதாசன் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைச் சூட்டினாா்.
பல பாமாலைகளையும், அஷ்டோத்திரங்களையும் காமாட்சி அம்பிகை மீதும், சிவபெருமான் மீதும் பாடியுள்ளாா் காமாட்சிதாசா் ஸ்ரீனிவாசன். அவரது இறுதிச்சடங்குகள், பெருங்களத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

நிலப் பிரச்னை: கோட்டாட்சியா் விசாரணை

தொகுதி அறிமுகம்: ராதாகிருஷ்ணன் நகா்

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

