இடிந்து விழுந்த வ.உ.சி. பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்குள் சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது.










