பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இடிந்து விழுந்த வ.உ.சி. பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்குள் சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. 

News image
இடிந்து விழுந்த வ.உ.சி. பூங்கா சுற்றுச்சுவரை சீரமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
Updated On :30 ஆகஸ்ட் 2021, 11:02 am

DIN


ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்காவுக்குள் சுற்றுச்சுவர் சுற்றி எழுப்பப்பட்டுள்ளது. இதில் நடைபயிற்சி செல்லும் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. 

இரவில் இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது வரை அந்த சுவர் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. மேலும் அருகிலுள்ள சுவரும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அந்தப் பகுதியை கடந்து வருகின்றனர். 

Story image

மேலும் அந்தப் பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் விஷப் பூச்சிகள்  பூங்காவிற்குள் வரவும் வாய்ப்புள்ளது. எனவே இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு அந்தப் பகுதியில் புதிய சுவரை எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.