ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 டிசம்பர் 2021, 3:56 am

DIN

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசு உயர்ந்த்தியுள்ளது.

இந்த வரி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூர் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.