ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கரூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரியானது 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசு உயர்ந்த்தியுள்ளது.
இந்த வரி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கரூர் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.