வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்








