நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

சென்னையில் மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (டிச.16) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:29 pm IST

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (டிச.16) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை முடித்து வைத்துக்கொள்ள வேண்டும்

மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்: 

திருமங்கலம் பகுதி ;  அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம் முழுவதும் , W – பிளாக், மெட்ரோஜோன் பிளாட்ஸ்,  திருவல்லீஸ்வரர் நகர், பாடிகுப்பம் ரோடு, வெல்கம் காலனி, ஆசியாட் காலனி, பழைய திருமங்கலம், AF பிளாக், “AE” பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை பகுதி:   காமராஜ் சாலை, சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி நகர், ராமசாமி நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்.ஜி.ஆர் தெரு, பெரியார் நகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.