வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு
வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு









