பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார்.

பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி. உடன் சட்டபேரவை உறுப்பினர் தே.மதியழகன், செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர்.







