பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேரவைத் துணைத் தலைவரை தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி பேசுவது ஏன்? என உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.









