வழக்குகளை நேரடியாக விசாரணை செய்ய உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.









