விராலிமலை வட்டாரத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு
கடந்த மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் நாசம் ஆயின.

விராலிமலை வட்டாரத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு









