கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி: ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
சிவகாசி: ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated On :5 பிப்ரவரி 2021, 6:30 am

DIN

சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்த கூடாது, தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் விருதுநகர் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில் சிவகாசியில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.