விசைத்தறியாளர்கள் வங்கிக் கடனை ரத்து செய்க: உழவர் உழைப்பாளர் கட்சி
விவசாயம் சார்ந்த தொழிலான கோழிப்பண்ணையாளர்கள், விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நாராயணசாமிநாயுடுவின் 97 வது பிறந்த நாள் விழா








