திருச்சியில், பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்
திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.









