இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. பத்மநாபன்; ஐந்தாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மூ. தமிழ்வாணன்; சென்னை பெருநகரக் காவல், காவல் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. உமாராணி; ஆயுதப்படை, ‘ஊ’ நிறுமம், 31 ஆம் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இ. அந்தோணிசாமி; கோயம்புத்தூர் மாநகரம், பஜார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. பாலசுப்பிரமணி; கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த டி. பால் அலெக்சாண்டர்; கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இரா. விநாயகம்; சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வை. திலீப்குமார்; ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. செல்வராஜ்; நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. ஜூலியன் குமார்;