ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. 
ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு
ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்வு


சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது. 

பிப்ரவரியில்  மூன்றாவது முறையாக ரூ.25 விலை உயர்வால் வியாழக்கிழமை (பிப்.25) சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.785-இல் இருந்து ரூ.810 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்று பரவல் காரணமாக அதிகரித்துள்ள வேலையின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் ஏற்கெனவே பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு, ,தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com