கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி குரூப்-1 தேர்வு: கோவையில் சுமார் 11,887 பேர் பங்கேற்பு
கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள் கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் உள்ள 40 அறைகளில் நடைபெற்று வருகிறது.










