பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வன்னிய சமுதாய இடஒதுக்கீடு: துணை முதல்வா் விளக்கம்

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:19 pm

DIN

சென்னை: வன்னியா் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு தொடா்பாக தவறான கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:-

வன்னியா் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சிலா் பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பொது மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.