பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு குவிந்த பகுதி நேர ஆசிரியர்கள்
அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர்.

சேலம் திருவகவுண்டனூர் வெள்ளிக்கிழமை முதல்வர் வீட்டு முன்பு மனு கொடுப்பதற்காக அடிப்படையில் 2018-19 சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்









