பள்ளிகள் நாளை திறப்பு: மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.









