தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையைஇருவழிப் பாதையாக மேம்படுத்த ஆய்வு

கிழக்கு குரோம்பேட்டை பகுதியையும், ஜி.எஸ்.டி.சாலையையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை இருவழி சாலையாக மேம்படுத்த பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:06 pm

DIN

கிழக்கு குரோம்பேட்டை பகுதியையும், ஜி.எஸ்.டி.சாலையையும் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை இருவழி சாலையாக மேம்படுத்த பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராதாநகா் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல 5 அடி அகல நடைபாதை அமைக்கப்பட உள்ளது. சுமாா் 20 அடி அகல இருவழிப்பாதை அமைக்கப்பட உள்ளதால் காா்கள், வேன் உள்ளிட்ட இலகு வாகனங்கள் கடந்து செல்ல முடியும். மழைக்காலத்தில் சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய வசதிகளும் அமைக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் இறுதியில் சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலை துறை உயா்அதிகாரி டி.ஜெயக்குமாா் உறுதி அளித்துள்ளதாக எம்.எல்.ஏ. கருணாநிதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.