எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இன்று தில்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு தில்லி செல்கிறார்.  

News image
Updated On :4 ஜூலை 2021, 4:38 pm

DIN

காவிரி உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு தில்லி செல்கிறார். 
தில்லி செல்லும அவர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவ்த்தை சந்தித்து இதுதொடர்பாக நாளை ஆலோசானை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கேரளம், ஆந்திரம் மாநிலங்களுடன் நதிநீர் விவகாரங்களும் ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.