தாராபுரம் அருகே இளைஞர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்
தாராபுரம் அருகே இளைஞரை கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அருகே இளைஞரைக் கொலை செய்த நபர்களைக் கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.








