காங்கயம் அவலம்: 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 12 ஆண்டுகளாக மனு
வெள்ளகோவில் பகுதியில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட 20 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டது. அந்த மனைகளை தகுதியுள்ள, சொந்த வீடு இல்லாத நபர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக








