வேதாரண்யம் அருகே மீண்டும் தலைதூக்கும் கரோனா தொற்று: ஆட்சியர் திடீர் ஆய்வு
வேதாரண்யம் அருகே மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பல இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தொற்று தடுப்புப் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டார்.









