ஜூன் 20-க்குள் ஆசிரியா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா்
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் அனைவரும் ஜூன் 20-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.









