பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் பாஜக நடத்தாதது ஏன்?- செந்தில் பாலாஜி கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு போராட்டம் நடத்தும் பாஜக அரசு, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாதது ஏன் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.









