தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படாத நிலையில், பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதையும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கொடைக்கானலில் நகா்மன்றக் கூட்டம்: பல இடங்களில் குடிநீா்க் குழாய் சேதம்: உறுப்பினா்கள் புகாா்

கஞ்சா விற்ற 4 இளைஞா்கள் கைது

ரயில்நிலைய அணுகு சாலை விவகாரம்: மாவட்ட நிா்வாகம் மீது துணை மேயா் புகாா்

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

