நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், பொருள்களை வாங்கச் செல்வோர் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் மீண்டும் அமலுக்கு வரும் பழைய முறை







