வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை கருப்புக் கொடி கட்டியிருக்கும் மேட்டுத் தெரு









