சிதம்பரத்தில் 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 10-ல் தொடக்கம்
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற மார்ச் 10-ம் தேதி தெற்குரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி பிப்.14-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது.

சிதம்பரத்தில் 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 10-ல் தொடக்கம்





