100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டம்
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவர்களின் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வுத் தொடர் ஓட்டத்தைத் தொடக்கி வைத்த கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் கல்லூரி முதல்வர் டி.இசக்கிதுரை.









