மணப்பாறை அருகே எருது உயிரிழப்பு: தாரை தப்பட்டையுடன் இறுதிச்சடங்கு
மணப்பாறை அடுத்த வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கம்பளத்து நாயக்கர், கோனார் சமூகத்தினர் தங்களது வீடுகளில் எருதுகளை “சலகர் மாடு” என்று வழிபாட்டு தெய்வங்களாக வளர்த்து வருகின்றனர்.

மணப்பாறை அருகே எருது உயிரிழப்பு: தாரை தப்பட்டையுடன் இறுதிச் சடங்கு


_.jpeg)







