சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு கரோனா

சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூன்று கிளைகளில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு கரோனா

Updated On :22 மார்ச் 2021, 9:00 am


சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூன்று கிளைகளில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், ஒரு தனியார் நிறுவனத்தின் கிளைகள் பெருங்குடி, தரமணி, கந்தன்சாவடியில் இயங்கி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களிலும் பணியாற்றும் சுமார் 40 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.