கூத்தாநல்லூர்: மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் மருத்துவ முகாம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

பயிற்சியாளருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவர் அஷ்ரப் அலி.









