இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக உயர்ந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
Updated On :27 மார்ச் 2021, 7:03 am

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக உயர்ந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நேற்று (26- 03 -2021) கரோனா 1971 நபர்களுக்கு கண்டறியப்பட்டது. இது 25.03.2021 எண்ணிக்கையை விட 192 பேர் அதிகம். எனவே இந்நிலை தொடராமல் இருக்க கூட்ட நெரிசலினை தவிர்ப்போம் !!
முகக் கவசம் அணிவோம்!!
சமூக இடைவெளியினை கடைபிடிப்போம்!! என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில், 

Story image

மேலும், சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை உறுதி செய்வோம், கரோனா பரவலை தடுப்போம்  என்றும் வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.