நாளை ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் வந்தது
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு ஆண்டாள் அணிந்துகொள்ள திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் சனிக்கிழமை காலை வந்தது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.










