தாராபுரத்தில் 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரசாரம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.










