ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது?: நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :5 மே 2021, 10:17 am

DIN


ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தி குறித்து நாளை விளக்கம் அளிப்பதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்குவது குறித்த வழக்கில் மேலும் மத்திய அரசு தெரிவித்ததாவது, 

ஏப்ரல் 21 முதல் மே 9 வரை தமிழகத்திற்கு 1,35,500 ரெம்டெசிவிர் மருந்துகளும் புதுச்சேரிக்கு 5,100 ரெம்டெசிவிர் மருந்துகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பாகுபாடின்றி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.