மானாமதுரையில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது: 18 சவரன் நகைகள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதன்கிழமை இரவு விருதுநகர், மாவட்டத்தின் பல்வேறு சங்கிலி பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 18 சவரன் நகைகளை கைப்பற்றினர்.









