தமிழகத்துக்கு நேரடியாக கோவாக்சின் வழங்கப்படும்: பாரத் பயோடெக் அறிவிப்பு
கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை அனுப்ப உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.









