முழு ஊரடங்கு: திருப்பூரில் காய்கறி வாங்கத் திரண்ட மக்கள்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி திருப்பூரில் காய்கறி, மீன் வாங்க மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.

நாளை முழு ஊரடங்கு தொடங்குவதையொட்டி திருப்பூர் தென்னம்பாளையத்திலுள்ள மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்.








