ஆக்சிஜன் பிரச்னையை தீர்க்க உச்சநீதிமன்ற வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவர்கள்
கரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பிரச்னைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அளவிலான வல்லுநர் குழுவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளன









