தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதிய எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பர்: கு.பிச்சாண்டி

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை (மே 11) பதவியேற்பார்கள் என்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். 

News image
கு.பிச்சாண்டி
Updated On :10 மே 2021, 10:09 am

DIN

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை (மே 11) பதவியேற்பார்கள் என்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பார்கள்.

புதிய பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பேரவைத் தலைவராக செயல்படுவேன்.

புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.